தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை சார்பாக தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை கிளை நூலக புதிய கட்டிடத்திற்கு இடம் ஒதுக்கி கொடுத்தமைக்காக நடைபெற்ற நன்றி பாராட்டு விழாவில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.சரவணகுமார், நகர் செயலாளர் திரு.முகமது இலியாஸ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
#DMKTheni