முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு போடிநாயக்கனூர் வள்ளுவர் சிலை அருகில் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பாக வடக்கு மாவட்ட செயலாளர் திரு.தங்கதமிழ்ச்செல்வன் அவர்கள் தலைமையில் மாபெரும் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரு.நாஞ்சில் சம்பத், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சரவணக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#dmktheni