#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் மீண்டும் அருள்பாலிக்க வரும் அத்திவரதர்! 12 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பு தரிசனம்!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள பாதாள அறையில் பாதுகாக்கப்பட்டு வரும் ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதர், 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
முன்னதாக 98 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2013-ஆம் ஆண்டு தரிசனத்திற்காக வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை, மீண்டும் பாதாள அறைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், தற்போது மார்ச் 1-ஆம் தேதி முதல் மார்ச் 10-ஆம் தேதி வரை (10 நாட்களுக்கு) பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
🎙️ நிருபர் பிரகாஷ் | JIKUNA NEWS
#Athivaradar #Varadaraja Perumal
#TempleDarshan #SpecialDarshan
#TempleFestival #BhakthiUpdate #March1to10
#Kumbakonam #DevotionalNews #BreakingNews #jikunanews
#SpiritualEvent #Varadaraja Perumal Temple