Jikuna News
962 views
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் மீண்டும் அருள்பாலிக்க வரும் அத்திவரதர்! 12 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பு தரிசனம்! ​ தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள பாதாள அறையில் பாதுகாக்கப்பட்டு வரும் ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதர், 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். ​முன்னதாக 98 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2013-ஆம் ஆண்டு தரிசனத்திற்காக வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை, மீண்டும் பாதாள அறைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், தற்போது மார்ச் 1-ஆம் தேதி முதல் மார்ச் 10-ஆம் தேதி வரை (10 நாட்களுக்கு) பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ​🎙️ நிருபர் பிரகாஷ் | JIKUNA NEWS #Athivaradar #Varadaraja Perumal #TempleDarshan #SpecialDarshan #TempleFestival #BhakthiUpdate #March1to10 #Kumbakonam #DevotionalNews #BreakingNews #jikunanews #SpiritualEvent #Varadaraja Perumal Temple