சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.
* கன்னியாகுமரி மாவட்டம் - மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி தக்கலை வட்டார குழு சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு (11.0.2026) மாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
* வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்பின் தலைமை வகித்தார், மாநில குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமா றோஸ் துவக்க உரையாற்றினார்
* முன்னாள் வட்டார குழு செயலாளர் சைமன் சைலஸ் விளக்க உரையாற்றினார்
* மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் N.S கண்ணன் நிறைவுரையாற்றினார்
* நிகழ்வில் சமையல் காலி சிலிண்டருக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்