இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக, பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,
யோவான் 20:21
அவர்கள்மேல் ஊதி: பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்,
யோவான் 20:22
எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.
யோவான் 20:23
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்#😔தனிமை வாழ்க்கை 😓#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏#💑கணவன் மனைவி காதல்💞#👌இந்த நாள் நல்ல நாள்🤝