அர்ஜுன்
10.8K views
"எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க" என திருவருட்பாவாக உரைத்து, பசி ஒழித்து, கருணையை வாழ்வாக்கி, ஜாதி–மத வேறுபாடுகளை மறுத்து, மனிதநேயமே இறை வழி என போதித்த "வள்ளலார்" திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளார் இறையுடன் இரண்டறக் கலந்திட்டு, "#அருட்பெருஞ்ஜோதி” என்ற ஒளிவழியாக மாறிய இந்த தைப்பூச நாளில், அவரின் உயரிய சன்மார்க்க நெறி நம் மனங்களில் தீபமாக ஒளிர வேண்டுவோம். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி #வள்ளலார் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🙏கோவில்