S.JAMESANTONYSAMY
459 views
அடுத்தது காட்டும் பளிங்குயோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம். மற்றவர்கள் செய்யும் பகட்டான வாழ்க்கையையும் காட்டும் மனது ஆனால் அவர்கள் எப்படி அப்படி இருக்க முடிகிறது என்று உழைப்பில் கழைத்து அல்லது சோர்வடையும் போது நம் முகம் நமக்கு உணர்த்தும் அவர்கள் பிறரைச் சோர்வடையச் செய்து பகட்டான வாழ்க்கை வாழும் பிணந்திண்ணிகள் என்று? https://www.threads.com/@sjame_santonysamy/post/DVDdB8xEdrS?xmt=AQF0Dkjjz5ton5DXXmprdJT33N00MuoGcN37zmjghtthz8vMUDluE289h-7M58h1A5fCMqU&slof=1 #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு