#😍⃝🤗தனிமை காதலன்😍⃝🤗♥
ஒரு கவிதை என்ன செய்யுமென்று
தானே கேட்கிறீர்கள் ..
ஆம் யாருமே இல்லையென்றெண்ணுபவனுக்கு ஒரு ஆறுதலாயிருக்கும்..
தனிமையில் தேநீர் அருந்திக் கொண்டிருப்பவனுக்கு
துணையாய் இருக்கும்..
சக மனிதனை நம்பி ஏமாந்து
நொந்து கிடப்பவனை கரம் கொடுத்து
தூக்கி விடும் ..
வாழவே முடியாதென்று
தற்கொலைக்கு புறபட்டவனை
தடுத்து வாழவைக்கும்..
தோல்வியின் விளிம்பில்
துவண்டு கிடப்பனை எழுப்பி
தன்னம்பிக்கை கொடுக்கும்..
ஒரு நல்ல கவிதை சக மனிதனின்
ஆறுதலை விட அதிகம்
ஆற்றுப்படுத்தும்..
ஒரு கவிதை இத்தனையும்
செய்யும்..
Ruban ❤️❤️❤️