💞யா அல்லாஹ்!
பலாய் முஸீபத்களை விட்டும்!
கடும் தீராத நோய்நொடிகளை
விட்டும்!
அகால மரணத்தை விட்டும்!
உலகின் கேவலத்தை விட்டும்!
எதிரிகளின் சூழ்ச்சிகளை விட்டும்!
பிறரிடம் கையேந்துவதை விட்டும்!
ஈமானுடையத் தன்மையை
இழப்பதை விட்டும்!
இறைவா உனக்கு மாற்றமாக
நடப்பதை விட்டும்!
நரக வேதனையை விட்டும்!
மண்ணறையின் வேதனையை விட்டும்!
வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனை வேதனையை விட்டும்!
தஜ்ஜாலின் சோதனையை விட்டும்!
இன்னும் எங்களுக்கு ஏற்படும்
பல இடையூறுகளை விட்டும்!
எம்மையும் எம் குடும்பத்தினரையும்
எம் சமூகத்தையும் எங்கள் அனைவரையும் பாதுகாப்பாயாக!
யா ரஹ்மானே!
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்!
#📗குர்ஆன் பொன்மொழிகள்