Rationalist
541 views
1965ம் ஆண்டு மொழிப்போரில் "உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு" என கடிதம் எழுதி நஞ்சுண்டு, தன்னுயிரை ஈகம் செய்த கல்லூரி மாணவர் மொழிப்போர் ஈகியர் பீளமேடு தண்டபாணி நினைவாக, மே பதினேழு இயக்கம் முன்னெடுத்த "ஆதிக்க இந்தியை அழிக்கும்" போராட்டம் கோவையில் மார்ச் 01, 2026 ஞாயிறு அன்று மத்திய ரயில் நிலையம் முன்பாக நடைபெற்றது. போராட்டத்தின் தலைமை சிறப்புரை: தோழர் கு.ராமகிருட்டிணன் தந்தை பெரியார் திராவிடர் கழகம் தோழர் திருமுருகன் காந்தி மே பதினேழு இயக்கம் கண்டன உரை: தோழர் சுசி கலையரசன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர் அ.சேதுபதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோழர் ராவணன் ஆதித்தமிழர் பேரவை தோழர் நேருதாஸ் திராவிடர் சுயமரியாதை கழகம் தோழர் அன்பு மகேஷ் திராவிடர் விடுதலைக் கட்சி முன்னிலை: தோழர் கணபதி செல்வராஜ் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோழர் கௌசல்யா சமூக செயற்பாட்டாளர் தோழர் உமர் ஷெரீப் எஸ்டிபிஐ தோழர் பார்த்திபன் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் தோழர் மாறன் மக்கள் அதிகாரக் கழகம் தோழர் ராஜன் மக்கள் அதிகாரக் கழகம் தோழர் ஆனந்தி விடுதலை தமிழ்ப் புலிகள் தோழர் ராஜீவ் காந்தி மக்கள் விடுதலை முன்னணி மற்றும் மே17 இயக்கம் உள்ளிட்ட தோழமை இயக்க தலைவர்கள் தோழர்கள் தமிழின உணர்வாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் இந்தி அழிப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். மே பதினேழு இயக்கம் 9884864010 #கோவை #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #தமிழ்த்தேசியம் #🚨கற்றது அரசியல் ✌️ #தோழர் திருமுருகன் காந்தி