பொதுவாக நாம் தரிசிக்கும் முருகப்பெருமான் திருஉருவங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் அபூர்வமான காட்சியை காணலாம்
பாதரட்ச்சை அணிந்த பரமன் இத்தலத்தின் சிறப்பு ஆகும் முருகப்பெருமான் தனது திருவடிகளில் பாதரட்ச்சை அணிந்த நிலையில் அருள்பாளிப்பது தான்
சுவாமி தாமரை பீடத்தின் மீது நின்றிருந்தாலும் அவர் சும்மா இருக்கவில்லை தனது வலது பாதத்தை ஒரு அடி முன்னே வைத்து உனக்காக நான் வருகிறேன் என்று அபயம் அளிப்பது போலவும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்க விரைந்து வருவது போலவும் அமைந்துள்ளது
பழனி செல்ல முடியாதவர்கள் சென்னையில் உள்ள வட பழனி ஆண்டவரை தரிசிக்கலாம் புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் மற்றும் வியாபார விருத்தி அடைய வடபழனி முருகன் வழிபாடு மேன்மை உண்டு
செவ்வாய் பகவானுக்கு இங்கே தனி சன்னதி உள்ளது
அண்ணா சாமி தம்பிரான் என்ற பக்தர் பழனியில் இருந்து முருகன் படத்தை வாங்கி வந்தேன் சிறிய கொட்டகை வைத்தேன் வழிபட தொடங்கினார் அது இன்று சென்னை மாநகரின் அடையாளமாக திகழும் வடபழனி ஆலயம் ஆகும்
காலை 5 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும்
முருகனின் இந்த பாதரட்சை தரிசனம் சகல தடைகளை நீங்கி சிறப்பான வாழ்க்கை வாழ வழிவகுக்கும்
#ஆன்மீகம்