#😕 தளபதி விஜய்– சங்கீதா விவாகரத்து? 🤔 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🚹உளவியல் சிந்தனை #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️
தற்குறியோட மனைவி சொல்ற நடிகை மூணுஷா கிடையாது.மூர்த்தி சிறிதானாலும் கீர்●த்தி எம்மாம் பெருசு நடிகை தான் அந்த நடிகை.
அந்த நடிகையும் சிகா படங்களில் நடித்து பிரபலான நேரம் அது.தலைவா பட பிரச்சினைக்கு பிறகு அடக்கி வாசித்தவன்
ஆத்தா மறைவுக்கு பின் ஆட்டம் போட ஆரம்பித்தவுடன் நடித்த படம் பைரவர் படம். அதில் அந்த நடிகை தான் ஹீரோயின்.
நடிகையின் பர்பாமென்ஸ் பிடித்துப் போய் தற்குறி நடிகன் குடும்பம் நடத்த ஆரம்பித்து விட்டான்.
விஷயம் தெரிந்து சங்கீத மனைவி நடிகனிடம் சண்டை போட ,பிரச்சினை முற்றி நடிகையை வீட்டுக்கே கொண்டு வந்து விட்டான்.
கோபத்தில் மனைவி லண்டன் சென்று விட, கனடாவில் இருந்த மகனுக்கு விஷயம் தெரிந்து நடிகனிடம் சண்டை போட சென்னை வந்தான்.
மகனிடம் இருந்து நடிகையை காப்பாற்ற தன் பால்ய சினேகிதன் சின்னத்திரை தற்குறி நடிகன் ச●ஞ்சய் வீட்டில் சிறிது காலம் தங்க வைத்தான்.
மகன், மகள்,மனைவி, அப்பா, அம்மா அனைவரையும் பகைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே துரத்த டைவர்ஸ் வரைக்கும் போய் விட்டது.
இதற்குள் நடிகையுடன் அரசாங்கம் பெயர் கொண்ட படத்துல நடித்து ஆளுங்கட்சி தலைவியை விமர்சனம் செய்ய படத்துக்கு தடை வந்து அப்போதைய முதல்வர் எடுப்பு காலில் விழுந்து படத்துக்கும் தடை நீங்கி கொரானா காலத்துலயும் படத்த சோலோவா ரிலீஸ் பண்ணான்.
ஒரு பக்கம் நடிகையுடன் குடும்பம் நடத்திக் கொண்டே படங்களில் நடித்த நடிகன் ஆட்சி மாறியவுடன் கட்சி தொடங்க ஆசைப்பட்டான். அதே நேரம் அவன் நடித்த திரைப்படங்கள் தோல்வியை
தழுவ, கவின்,ஆரவ்,ஹரிஷ் கல்யாண்,ப்ரதீப் ரங்கநாதன் போன்ற புதுப்புது நடிகர்கள் ஹிட் கொடுக்க ஆரம்பித்தனர்.ஏற்கனவே சிறுவர்கள், குழந்தைகள் மார்க்கெட்டை சிகாவிடம் இழந்த நடிகன் மேற் சொன்ன நடிகர்களிடம் இளம் தலைமுறை ரசிகர்,ரசிகைகளை இழந்தான்.இன்னும் எவ்வளவு காலத்திற்கு
வடை சுடுவது என்று முழித்த போது ஒன்றிய அரசு திராவிட மாடல் அரசுக்கு எதிரா கட்சி ஆரம்பிக்க பண உதவி செய்வதாக கூறினார்கள்.கரும்பு தின்ன கூலியா?
நடுவில் குடும்பப் பிரச்சினை காரணமாக தனியா இருந்தவனுக்கு போ●தை பழக்கம் தேவைப்பட அதற்கு சினி ஃபீல்டூக்கே சப்ளையரான நம்பர் நடிகை மூணுஷா சப்ளை செய்தார்.நடிகையுடன் குடும்பம் நடத்துவதை கண்ட மூணுஷா நடிகனுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டார்.பாதி கிழவி என்றாலும் ஆள் இப்பொழுதும் அசரடிக்கும் உடல் கட்டோடு தான் இருக்கிறார்.
நடிகன் கட்சி ஆரம்பிச்சி இருக்கான். கீ●ர்த்தி நடிகையுடன் குடும்பம் நடத்துகிறான்.நாளை அரசியலில் பெரிய இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.இது கீ●ர்த்தி நடிகைக்கு தான் சாதகமான விஷயம் என்று கணக்கு போட்டு போ●தைப் பொருளை வைத்து அவளிடம் இருந்து இவனை பிரித்தாள் மூணுஷா.
நடிகனை பிரிந்த கீ●ர்த்தியும் உடல் மெலிந்து நோயாளியைப் போன்று மாறிவிட்டாள்.பிறகு மனதையும் உடலையும் தேற்றி ஒரு வழியாக வேறொரு ஆளை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
அதற்குள் நடிகனும் கட்சி ஆரம்பிச்சி ரெண்டு மாநாடு போட்டு விட்டான்.குடும்பம் நடத்திய நடிகையின் திருமணத்திற்கு நம்பர் நடிகையுடன் தனி விமானத்தில் கோவா சென்றான்.
இப்போ நடிகன் முழுமையாக மூணுஷா நடிகையின் கட்டுப்பாட்டில் இருக்கிறான்.
ஆனால் அவன் மனைவி சொன்ன நடிகை இவளில்லை.
இவன் தன்னை தொப்பிகார நடிகருடன் ஒப்பீட்டு கொள்கிறான்.அந்த தொப்பிகாரன் நடிகரும் இன்னொருவர் மனைவியுடன் குடும்பம் நடத்தியவர்.
இவனும் கீர்●த்தி நடிகையை ஒருவருக்கு திருமணம் செய்வித்து தீபாவளி, பொங்கல் அவள் வீட்டில் கொண்டாடுகின்றான்.
அந்த தொப்பிகார நடிகரின் ஆசை நாயகி பின் நாட்களில் அவன் கட்சிக்கு தலைவியானவள் அதற்கு முன் ஒரு தெலுங்கு நடிகனுடன் ஏழு ஆண்டுகள் லிவிங்ஸ்டன்😁😁 வாழ்க்கை வாழ்ந்தவர் தொப்பிகாரன் கட்சி ஆரம்பித்தவுடன் ஒட்டிக் கொண்டார்.
இந்த மூணுஷா நம்பர் நடிகையும் டாணா டகுபதி என்ற தெலுங்கு பாகுபலியுடன் லிவிங்ஸ்டன் வாழ்க்கை வாழ்ந்தவர். இந்த நடிகன் கட்சி ஆரம்பிச்சவுடன் வந்து ஒட்டிக்கொண்டார்..
பாவம் நடிகன் மனைவி!
அதனால் தான் இதற்கு மேல் பொறுத்து கொள்ள முடியாமல் டைவர்ஸ் வரைக்கும் சென்று விட்டார்.
ஆனால் நடிகன் தன்னுடன் ஒரு படத்தில் நடித்த நடிகையின் திருமண கொண்டாட்டத்திற்கு தனி விமானத்தில் மூணுஷா நடிகையுடன் ராஜஸ்தான் சென்றுள்ளான்.