Universe miracles🧿🪬
3.8K views
5 days ago
வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿 My Mind Voice🙏❤️🧿 நான் சென்னை to தஞ்சாவூர் போயிருந்தேன். குலதெய்வம் பார்க்க மாசி மகத்துக்கு.வச்சி செஞ்சிட்டாங்கப்பா. ரொம்ப சிரமப்பட்டு return வந்து சேர்ந்துட்டேன் வீட்டுக்கு. என்னாச்சுன்னு அப்புறம் சொல்றேன். போறதுக்கு கொஞ்ச வாரத்துக்கு முன்னாடி சுந்தரம் hospital போயிருந்தேன் அக்கா கூட.அப்போ நானும் அக்காவும் போய் ஒரு sofaல உக்காந்தோம். எங்களுக்கு முன்னாடி ஒருத்தவங்க கால் மேல கால் போட்டுட்டு உக்காந்துட்டு இருந்தாங்க. எனக்கு அது பிடிக்கல. கோவம் வேற சற்றுன்னு ஏறுச்சு. காளிமானாலையா இல்ல அது தான் என் குணாதிசியமான்னு தெரியல. நானும் அக்காவும் கால் மேல கால் போட்டு உக்காரல. அவங்களுக்கே ஒரு மாறி ஆகி டக்குன்னு கால கீழ போட்டு உக்கார்ந்தாங்க. ஒன்னு public manners ன்னு சொல்லலாம். பெரியவங்க முன்னாடி கால் மேல கால் போட்டு உக்காரது. பேட்டி கொடுக்கும் போது கால் மேல கால் போட்டு உக்காருறதுலாம் திமிர் தனம். ஒருத்தவங்க உக்காருர விதத்துலையே அவங்க மத்தவங்க மேல எவளோ மரியாதை வச்சிருக்காங்கன்னு தெரிஞ்சிக்கலாம்.தீய சக்திகள் வேணுட்டுமே கால் மேல கால் போட்டு உக்கார வைக்க தூண்டும். அந்த நேரத்துல இது தவறு ன்னு நம்ம உணர்ந்து செயல்படணும். நம்ம அப்பா நல்லா தான் இருப்பாரு திடிர்னு கால் மேல கால் போட்டு இருப்பாரு. அப்போ கேட்டா கால் வலிக்குதுன்னு சொல்வாரு😂கால் மேல கால் போட்டா உடல் உபாதைகளும் வரும்🙏❤️🧿 #respect #மதிப்பு # #public #manners