🤍🤍Krish💚💚
519 views
வேலை வாய்ப்பு 👍👍 அரியலூர் மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.03.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். பதிவுரு எழுத்தர் (Record Clerk) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும். கணினி பற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் தமிழக அரசு விதிகளின்படி பி.சி, எம்.பி.சி பிரிவினர் 32 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 15,900 – 58,500 தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2026/02/17707220446818.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். முகவரி: உதவி இயக்குநர், மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை, முதல் தளம், அறை எண்.119, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர் விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.03.2026 இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.. நன்றி. தங்கள் கிருஷ் 🙏🙏.. #🏦கம்பெனி தகவல் #😍இன்ஜினியரிங் வேலைகள்😎
வேலை வாய்ப்பு 👍👍 அரியலூர் மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.03.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். பதிவுரு எழுத்தர் (Record Clerk) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும். கணினி பற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் தமிழக அரசு விதிகளின்படி பி.சி, எம்.பி.சி பிரிவினர் 32 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 15,900 – 58,500 தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2026/02/17707220446818.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். முகவரி: உதவி இயக்குநர், மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை, முதல் தளம், அறை எண்.119, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர் விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.03.2026 இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.. நன்றி. தங்கள் கிருஷ் 🙏🙏.. #🏦கம்பெனி தகவல் #😍இன்ஜினியரிங் வேலைகள்😎