துன்பம் வரும் வேளையில் மட்டும் உன்னை நினைக்கவில்லை
துயரம் தாங்காத நேரத்தில் மட்டும் உன்னை துதிக்கவில்லை
இன்பமான நேரத்தில் மட்டும் உன்னிடம் மயக்கம் ஏற்படவில்லை
எம்பெருமானே நாராயணா
நீ எப்போதும் எந்நேரமும் என்னோடு இருப்பதால்
நின் திருவருளே எல்லாமும்.
ஒவ்வொரு விநாடியும்
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு மணித் துளியும்
ஒவ்வொரு நாளும்
என்னது உன்னது அன்றோ
எம்பெருமான் ஏழுமலையான் இருக்கும் போது
மற்றவை எல்லாம் மாயை என்று
உணர்ந்தேன் ஐயா
ஓம் நமோ நாராயணா நீயே கதி ஐயா 🙏🙏🙏
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏ஏகாதசி🕉️ #🙏பெருமாள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #✨கடவுள்