பாரிபாலன்
596 views
வேதாரண்யம் தாலுக்கா, கடினல்வயல் கிராமத்தை சார்ந்த அன்பிற்கினிய அண்ணன் அருள்சாமி அவர்கள் கடினல்வயல் GHCL நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பணியாற்றி இன்றைய தினம் பணி ஓய்வு பெற்றார். எங்கள் யூனியன் சங்கத்தில் பயணித்த அண்ணன் அவர்களுக்கு பயனாடை அணிவித்து மகிழ்ந்த போது. #🌻வாழ்த்துக்கள்💐 #vedaranyam #👌இந்த நாள் நல்ல நாள்🤝