#sinthippom thozargale.. வரை ஒருவரை தாக்கிப்பேசுவதும் தவறு.*_ _*சம்பந்தப்பட்ட நபரே சலித்துக் கொள்ளும் அளவு தூக்கிப்பேசுவதும் தவறாகும்.*_
_சண்டையிடாதே_
_என்று_ _சொல்வதை விட,_ _சண்டையின் போது_ _வார்த்தைகளை விடாதே எனச் சொல்லிக் கொடுங்கள்._
_*சண்டைகூட முடிந்து விடும்.*_
_*சண்டையில் கூறிய வார்த்தைகள் வாழ்ந்து கொண்டே இருக்கும்.*_
_*பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனமே சிறந்தது.*_
_பேசிச் சாதிப்பதைவிட அமைதியாய் இருந்து சாதியுங்கள்._ _உங்கள் அமைதி_
_யாரையும் உங்கள் அருகில் வர பயமுறுத்தும்._