AMANLATCHOUMY
420 views
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென்று நில அதிரவுடன் பயங்கர சத்தம் அடிக்கடி நடைபெறுகிறது இது போன்ற அதிர்வுகளால் உயர்ந்த கட்டிடங்களின் வலிமைக்கும் பலவீனமான கட்டிடங்களுக்கும் இடையூறும் பாதிப்பும் ஏற்படும் விசாரித்ததில் பயிற்சி விமானத்தின் ஏர் லாக் என்ன சொல்கிறார்கள் எதுவாக இருந்தாலும் அதிர்வு கட்டிடத்தின் வலிமைக்கு பாதிப்பு தானே இதனால் காரைக்கால் மாவட்ட மக்கள் அ ச்சமும் கவலையும் அடைகின்றனர் #செய்தி