lakshmi Kumar
523 views
நெற்றியில் ஆரஞ்சு பொட்டு, அன்பின் சின்னமாய் ஒளிருது… புன்னகை முகத்தில் பாபா, பார்த்தவுடன் மனசு நிம்மதியாகுது… தெய்வீக வாசனை காற்றிலே, கருணை சொட்டுது கண்களிலே… ஆரஞ்சு பொட்டு பாபா வந்தாலே, அனைத்து கவலையும் ஓடிப்போகுதே.. #🖌பக்தி ஓவியம்🎨🙏

More like this