*கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கனகப்பபுரத்தை சேர்ந்த டெம்போ டிரைவர்.பிரபாகரன்(47) என்பவர் மீது அருவாள் கொண்டு தாக்குதல் நடத்திய,9 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய மதியழகன் வெறிச்செயல்- இதில் வெட்டுக்காயம் அடைந்து சிகிச்சையில் இருந்த பிரபாகரன் பலி-அதனை தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து அஞ்சுகிராமம் போலீசார் கொலையாளி மதியழகனை(52) கைது செய்து சிறையில் அடைத்தனர்.*
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்