#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
நல்லவர் ஒருத்தர் இருந்தா
போதுமாம்
அவருக்காகவே அந்த ஊரில்
மழை பெய்யுமாம்
நல்லாதான் சொல்லிட்டுப்
போனார் அந்த
மழைகூட என்னை நனைத்து
பார்க்கவே
நினைப்பதை எங்கேயாவது
சொன்னாரா
பாவம் எப்படி சொல்வார்
அவருக்கும் மனைவி என்று
ஒருவள்
இருக்கும் போது