இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூசைத் திட்டத்தில் நிதி வசதியற்ற 1,000 திருக்கோயில்களை இணைத்து விரிவாக்கம் செய்திட அரசு நிதி 25 கோடி ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக அதன் மேலாண்மை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) திருமதி பூஜா குல்கர்னி, இ.ஆ.ப., அவர்களிடம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@M.K.Stalin அவர்கள் வழங்கினார்.
#📺வைரல் தகவல்🤩