Manna Food Of Angels
830 views
1 months ago
இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் நடக்கும்போது தண்ணீரின்றி புலம்பி, மோசேக்கு எதிராக முறுமுறுக்கினர். அப்பொழுது கர்த்தர் மோசேக்கு: “உன் கையில் உள்ள தடியை கொண்டு கன்மலையை ஓங்கி அடி” என்று கட்டளையிட்டார். மோசே அடித்தவுடன் கன்மலையிலிருந்து தண்ணீர் பொங்கி வந்தது. வானத்திலிருந்து மன்னாவை கொடுத்து, வனாந்தரத்தில் அற்புதமாக பாராமரித்த தேவன் இன்றும் உங்கள் வாழ்க்கையிலும் உங்கள் தேவைகளை சந்திக்க வல்லவராக இருக்கிறார். ஆபிரகாம் சொல்வது போல, “எங்களை வானத்திலிருந்து அற்புதம் செய்து பாராமரித்த தேவன்” உங்கள் வாழ்க்கையையும் வழிநடத்துவார். 👉 இந்த செய்தி உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் Like | Share | Subscribe செய்ய மறக்க வேண்டாம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென். #தேவன் #வனாந்தரஅற்புதம் #மோசே #கன்மலையிலிருந்துதண்ணீர் #TamilChristianMessage #TamilSermon #BibleMessageTamil #ChristianMotivationTamil #GodWillProvide #FaithInGod #TamilGospel #JesusTamil #christain Bible quiz