அர்ஜுன்
788 views
#🙏கோவில் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் ஆறு அடி உயரமான சண்டிகேசுவரர் திருமேனி வேறு எங்கு உள்ளது எனத் தெரியவில்லை.கங்கைகொண்ட சோழீசுரத்தில் உள்ளது. இங்கு இருவருக்கு மட்டும் பரிவட்டம் கட்டப்படும் ஒருவர் நடராசர் மற்றோருவர் சண்டேஸ்வரர். மனிதர்களுக்கு பரிவட்டம் கட்டப்படுவதில்லை.கட்டப்பட்டால் இறங்கு முகம் தான் என்பது நம்பிக்கை. நேற்று சண்டேசுரருக்கு விழா. கங்கைகொண்டசோழீசுருக்கு இங்கு சிறப்பு உண்டு. அவரின் வடிவம், கோவில் அமைப்பு, சண்டேசர் அருட்சிலைத் தொடர்பு, சிவசரணசேகரன் பெயர் பிணைப்பு ஆகியவற்றோடு குழைந்த சிறப்பு அது. #Gangaikondacholan #gkcpuram #gangaikondacholapuram #cholas #rajendracholan #UNESCO