மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு,,!!🙏🙏🌹🌹
தைப்பூசம் என்றால் இருமுடி செலுத்த வேண்டும் .நவராத்திரி என்றால் லட்சார்ச்சனை செய்ய வேண்டும். ஆடிப்பூரம் என்றால் கஞ்சி எடுத்துச் செல்ல வேண்டும். பால் அபிஷேகம் செய்ய வேண்டும் ,என்றெல்லாம் அலுத்து கொள்ளக் கூடாது .உனது ஊழ்வினை தனிவதற்காகவே, இவற்றையெல்லாம் செய்ய சொல்கிறேன்,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏
#✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏ஆன்மீகம் #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏கோவில்