*🛡️அலமாரியில் கிடைத்த பொக்கிஷம்!*
#தெரிந்து கொள்ளுங்கள் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩
* மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவேக் ருதியா என்பவர் தனது குடும்ப சொத்து ஆவணங்களை சரி பார்த்த போது கிடைத்த பொக்கிஷம்.
* 109 ஆண்டுகளுக்கு முன் விவேக்கின் தாத்தா முதலாம் உலகப் போருக்கான போர்க்கடனாக இங்கிலாந்துக்கு 35 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்த ஆவணம் சிக்கியது.
* தற்போது வட்டியுடன் கணக்குப் போட்டால் இந்தக் கடனின் மதிப்பு ரூ. 10 கோடிக்கும் மேல் இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
* இந்தப் பணத்தை இங்கிலாந்து அரசிடம் கேட்டுப் பெற முடியுமா? அதற்கான வழிமுறை என்ன எனக் கேட்டு காத்திருக்கிறார் 65 வயதாகும் விவேக் ருதியா.