arukanimembers
511 views
2 days ago
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட தெரிசனங்கோப்பு பகுதியில் உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் ஆறு சவரன் செயின் பறிப்பு... பூதப்பாண்டி போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். குற்றவாளியை தேடும் பணி தீவிரம்.. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்