#maatrukkaruthillay. முன்னேற்றத்திற்காக அல்லது பொதுவான ஒரு நல்ல செயலுக்காக மனதில் சுழல விட்டுக் கொண்டு இருந்தால் தீய எண்ணத்தை அது விலக்கும்.
🌻மனம் புண் படும் போது, வார்த்தைகளுக்கு ஓய்வு கொடுத்து மௌனத்தாலே ஆற்றிடுங்கள்.
🌻பலரைக் கடந்து செல்வோம். சிலரைக் கண்டுக்காமல் செல்வோம். சிலருடன் பேசவே மாட்டோம். சிலருடன் பேசிக் கொண்டே இருப்போம். பலருடன் பொழுது போக்குக்காகப் பேசுவோம். சிலருடன் அவர்களின் அன்பை மதித்துப் பேசுவோம். ஆனால் ஆறுதல் தருவது ஒரு சிலரின் பேச்சுக்கள் தான்.
🌻வண்டி சாவியை பையிலே வச்சிகிட்டு அரை மணி நேரம் தேடுற மாதிரி தான், அழகான வாழ்க்கையை கையில வச்சிட்டு வாழத் தெரியாமல் சுத்திட்டு இருக்கோம்.
🌻ஒருவரின் எண்ணமும் செயலும், நேர்மையாவும் நல்லதாகவும் இருந்தால் மதிப்பும் மரியாதையும் தேடி வரும். எண்ணம் போல் வாழ்க்கை.
எல்லாம் நன்மைக்கே
வாழ்க்கை வாழ்வதற்கே 😊😊😊