#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை #🚨கற்றது அரசியல் ✌️
2019ல் புல்வாமில், 42 சொந்த நாட்டு வீரர்களை கொன்றுவிட்டு பாக்கிஸ்தான் மீது பொய்யான போரை நடத்தினர்.!
2024ல் பஹல்காமில் சொந்த நாட்டு மக்களை கொன்றுவிட்டு பாக்கிஸ்தான் மீது Operation Sindoor என்ற பொய்யான போரை நடத்தினர்.!
மொகலாயர்கள் நமது வளங்களை கொள்ளையடித்துவிட்டு நமது கோவில்களை இடித்து விட்டனர் என்று பல மசூதிகளை இடிக்கின்றனர்.!
இப்படி இசுலாமியர்கள் மீது வெறுப்பை உருவாக்கி ஆட்சியில் அமரும் இந்த நாக்பூர் ஏஜென்சி (Nagpur Development Agency) சீனா ஊடுறுவியதைப் பற்றி மூச்சு விட மறுக்கின்றனர்.!
அதைப்பற்றி பாராளுமன்றத்தில் பேச முற்படும் திரு. ராகுலை தடுக்கின்றனர் அமித், ராஜ்நாத் போன்ற நாக்பூர் ஏஜென்டுகள்.!