யா அல்லாஹ்.. யா ரஹிம் யா கரிம்.. யா ரஹ்மான்.. யா ரஜ்ஜாக்.. யா ஜப்பார்.. சங்கைமிகு ஷஃபே பராஅத் இரவை அடையச் செய்த எங்கள் ரப்பே.. எங்கள் பாவங்களை மன்னித்து, எங்கள் மூதாதையர் பாவங்களை மன்னித்து அருள் புரி யா யாதல் ஜலாலி வல் இக்ராமே.. இந்த நாளின் அத்தனை அருள் வளங் களை எங்கள் அனைவரு க்கும் வாரி வழங்கி நல் வாழ்வு வாழ கிருபை புரி யா ரப்பில் ஆலமீனே.. ஆமீன்..
#🤲துஆக்கள்🕋