ஆந்தை ரிப்போர்ட்டர்
358 views
10 hours ago
நீதிமன்ற வழக்காடல்களை விட விரைவாகவும், எளிமையாகவும் தீர்வுகளைக் காண்பதற்காகவே 'மத்தியஸ்தம்' (Arbitration) முறை கொண்டுவரப்பட்டது. ஆனால், நடைமுறையில் இந்தத் திட்டமும் நீதிமன்றங்களின் நீண்ட கால தாமத வலைக்குள் சிக்கித் திணறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #ஆந்தை அப்டேட்