#👸மகளிர் தின நல்வாழ்த்துக்கள்💐 குடும்பச்சங்கிலியால் பிணைத்து வைத்து நீயே என் குலசாமி என்று சொல்லி வைத்து வீட்டில் அடிமையாய் நடத்திய காலத்திலும் கலைகளிலும் வீரவிளையாட்டுகளிலும் சிறந்து விளங்கிய பெண்கள் உண்டு ,
அந்தச்சங்கிலியை சற்றே தளர்த்தி ஒரு சிறிய வட்டப்பாதையில் பயணிக்க அனுமதித்த போது பல துறைகளில் கால் பதித்து குடும்பத்துக்கு பெருமைகள் சேர்த்த மங்கையர் பலர் உண்டு ,
கட்டுக்களை தெறிக்க விட்டு எல்லா வகையிலும் இன்று ஆணுக்கு ஒருபடி மேலே என்று தன்னை நிரூபித்து காட்டும் நவீன யுவதிகள் அநேகர் உண்டு ,
அனைவர்க்கும் என் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் .
🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹