Cholan News
10.1K views
#😱கோவில் கூட்டத்தில் சிக்கி பெண் பரிதாப பலி😢 #📢பிப்ரவரி 11 முக்கிய தகவல் 🫠 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 நெரிசலில் சிக்கி பெண் பலி சபரிமலையில் சாமி தரிசனத்திற்காக வந்த பக்தர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த சதி என்ற அவர், பம்பையிலிருந்து நீலிமலை நோக்கி ஏறும்போது அப்பச்சிமேடு அருகே மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.