#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
*قال رجل لبعض العارفين'اوصني.قال اجعل لدينك غلافة كغلاف المصحف'لان لايدنس.قال وماغلاف الدين.قال:ترك الكلام إلا فيما لابدمنه٫وترك طلب الدنيا إلا مالابدمنه٫وترك مخالطة الناس إلا فيمالابدمنه."الكتاب "فيض القدير" 3/82.;மனிதா! நன்கு அறிந்து கொள்! வாழ்நாள் என்பது மிக குறுகியது.அதை விணாக்கிவிட்டதை எண்ணி வருந்துவது சொல்லொன்னா நீண்டதாகும்.எனவே லாஇலாஹ இல்லல்லாஹ் (கலிபா தய்யிபா)வை அதிகமதிகம் ஓதுவதை பற்றிக்கொள்!:தாபியீன் மணிமகுடம் ஹஸனுல் பசரீ(ரஹ்) கூறினார்கள்; சொர்க்கத்தின் விலை கலிமா :'தய்யிபாவாகும்.:'ஞானி ஒருவரிடம்'எனக்கு நல்லுபதேசம் செய்யுங்கள் என ஒருவர் கேட்டதற்கு அந்த ஞானி கூறிய அறவுரை:உனது வணக்க வழிபாட்டுக்கு ஒரு உறையிட்டுக்கொள்!மாசு படியாமலிருக்க குர்ஆனுக்கு உறையிடுதல்போல்.*வணக்க வழிபாடுக்குரிய உறை என்னவென வினவினார்.ஞானி பதிலுரைத்தார்*அவசியமின்றி யாரோடும் பேசாமல் இருப்பது.அளவு மீறி உலகாசை கொள்ளாதி ருப்பது*அவசியமின்றி மனிதர்களுடன் சேராமலிருப்பது
*/நூல் .ஃபைளுல் கதீர்.
பாகம்3 பக்கம்82
* தகையோன் அருளில்*
தமிழாக்கம் நூரிகள்
பேரவை தலைவர்
முஹ்யித்தீன் நூரி'ஜலாலி
الحمد لله ثم الحمد لله على هذا*