V.மணிவண்ணன்
598 views
உள்ளத்தில் தோன்றுவதை எல்லாம் உரக்க சொல்லிவிடு என்கிறார்கள் சொல்லிவிடலாம்.... ஆனால் அங்கே உடைப்பட்டு இருக்கப் போவது நம் அன்பானவர்கள் என்று தெரிந்தால் நம் உள்ளம் ஏனோ ஊமை ஆகி போகிறது.... இவ்வுலகில் நல்லது செய்பவருக்கே நலிவு இங்கு அதிகம்... நரி வேலை செய்பவருக்கே நல்லதெல்லாம் கை கூடும்.... காலங்கள் சிலரை மறக்க செய்துவிடும்... ஆனால் சிலரின் அன்பு காலத்தையே மறக்க செய்துவிடும்..... பாசம் வைக்க தெரிந்த நமக்குத் தெரியவில்லை நாம் பாசம் வைத்த அனைவருமே நொடிக்கு நொடி வேஷம் போடத் தெரிந்தவர்கள் என்று...... ❤️❤️ 🤝 ❤️❤️ #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்