Babu Babuji
700 views
_*கச்ச தீவின் அண்ணமார் சிவன் ஆலயம் மற்றும் நாகதம்பிரான் ஆலயம் மீது கட்டியெழுப்பட்ட Anton Church இல் கூத்து எதற்கு??*_ கதிரவன் தனு இராசியில் இருந்து மகரம் இராசிக்கு இடப்பெயா்வு செய்யப்பட்ட காலமான இன்றைய 2026 வருடத்தில் இருந்து தமிழ் இனத்திற்கு ஒளிமயமான காலம் பிறந்து உள்ளது. பெருங்கடலில் மூழ்கிய குமாிக்கண்டத்தின் நிலப்பரப்பு கச்ச தீவானது பாண்டிய அரசின் நிலப்பரப்பு. பாண்டிய அரசானது தனது கச்ச தீவில் அருள்மிகு கயற்கண்ணி உடனுறை கச்சேச்ரநாதன் சிவன் ஆலயம், நாகதம்பிரான் ஆலயம் அமைத்து வழிபட்டனா். போா்த்துக்கீசாின் படையெடுப்பு நடாத்தி தமிழா்களை அடிமைப்படுத்திய பொழுது பாண்டிய அரசின் கச்ச தீவு அருள்மிகு கயற்கண்ணி உடனுறை கச்சேச்ரநாதன் சிவன் ஆலயத்தையும், நாகதம்பிரான் ஆலயத்தையும் இடித்து தரைமட்டமாக்கி அழித்து அதன்மேல் போா்த்துக்கீச படைத் தளபதி அன்ரன் ( ANTON ) பெயாில் Church கட்டினாா்கள். கல்விப் பொதுத் சாதாரண தரத்திற்குாிய தகமைகள் அற்றவா்கள் அந்தோனியா் என்று கூறி வழிபடுகின்றனா். சைவ ஆலயங்கள் தமிழ் மரபின் அடையாளங்கள். Church கள் ஐரோப்பிய வெள்ளை இனமக்களின் கிறிஸ்தவ மத மரபின் அடையாளங்கள். தமிழ் பூமியில் கிறிஸ்தவ மத மரபின் அடையாளங்கள் யாவும் தமிழ் இன படுகொலையின் அடையாளங்கள். பாண்டிய அரசின் கச்ச தீவு அருள்மிகு கயற்கண்ணி உடனுறை கச்சேச்ரநாதன் சிவன் ஆலயத்தையும், நாகதம்பிரான் ஆலயத்தையும் இந்திய இலங்கை கூட்டாக மீள்கட்டுமாணம் செய்யப்பட்டு தமிழ் மரபின் அடையாளங்கள் மீள்கட்டுமாணம் செய்யப்படல் வேண்டும்.மதுரைத் தமிழ் மக்கள் பண்டிய அரசின் சாா்பாக திருப்பணி செய்தல் வேண்டும்.. பாண்டிய அரசின் கச்ச தீவு அருள்மிகு கயற்கண்ணி உடனுறை கச்சேச்ரநாதன் சிவன் ஆலயம், நாகதம்பிரான் ஆலயம் அழிக்கப்பட்டு 403 வருடங்கள் கழிந்துவிட்டன. கச்ச தீவு அருள்மிகு கயற்கண்ணி உடனுறை கச்சேச்ரநாதன் சிவன் மீண்டு எழுகின்ற காலம் மிகத் தொலைவில் இல்லை என்பதனை உணரமுடிகின்றது. தமிழ் சமயமான சைவ சமயத்தின் தூய தமிழா்களாக மீண்டெழுந்து தமிழ் மரபின் அடையாளங்களை மீட்போம், மீட்போம் , தமிழ் மரபின் அடையாளங்களை காப்போம் காப்போம். தமிழ்சுடா் #💪கெத்து ஸ்டேட்டஸ் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩