*ஆரல்வாய்மொழியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி-சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.*
*கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி கணேசபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 20) கட்டிட தொழிலாளி. இவர் நேற்று ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கட்டுமான பணிக்காக சென்றுள்ளார். அங்கு கட்டிங் எந்திரம் மூலம் மரப்பலகையை அறுத்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சுரேஷ் மயங்கி விழுந்து அவர் உயிரிழந்துள்ளார். ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகிறார்கள்.* #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்