மெக்ஸிகோ நாட்டின் ஒக்ஸாகா (Oaxaca) மாநிலத்தில் உள்ள நிஜாண்டா பகுதியில் 'இன்டர் ஓசியானிக்' (Interoceanic) ரயில் தடம் புரண்டு கோர விபத்துக்குள்ளானது.
9 பணியாளர்கள் உட்பட மொத்தம் 250 பயணிகள் பயணித்த இந்த ரயிலில், விபத்தின் காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விபத்தில் 98 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் 36 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2025-ஆம் ஆண்டின் இறுதியில் நிகழ்ந்துள்ள இந்தத் துயரச் சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
#😱 பயங்கர ரயில் விபத்து: 13 பேர் பலி 🚆 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #breaking news #இன்றைய செய்திகள்