இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான உயர்த்தப்பட்ட அரசு மானியம் 18 கோடி ரூபாய்க்கான காசோலையை சுசீந்திரம் - கன்னியாகுமரி தேவஸ்தான திருக்கோயில்கள் இணை ஆணையர் / செயல் அலுவலர் திருமதி அ. ஜான்சிராணி, தக்கார் / இணை ஆணையர் திருமதி ப.கவிதா பிரியதர்ஷினி ஆகியோரிடம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@M.K.Stalin அவர்கள் வழங்கினார்.
#📺வைரல் தகவல்🤩