இந்த கஷாயம் தொடர்ந்து குடித்தால் செரிமானம் மேம்பட்டு, உடல் சோர்வு, வாயு, மூட்டு மற்றும் இடுப்பு வலி போன்ற பல பிரச்சனைகள் குறைய உதவும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
செய்முறை: சீரகம், கொத்தமல்லி விதை, சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு தலா 1 ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, இரவு மூடி வைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
#🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்