இது 100/100 உண்மையே என் ஊரில் எங்களுக்கு என ஒரு வீடு கட்டும் போது ஒரு நல்ல உள்ளம் படைத்தவரால் பிரச்சனை என் அப்பா வந்து தீர்த்து வைக்கும் போது மிக நல்ல உள்ளம் படைத்தவர் சொன்ன வார்த்தை ஆண்டுகள் பல கடந்து அந்த வீடும் சூறையாட பட்டு ஞாபகம் வருதே உங்க பொண்ணுக்கு ஒன்று என்றால் நாங்க தான் முதலில் நிற்போம் நாங்க சொல்லி தான் நீங்களே வருவீங்க வார்த்தைக்கு அர்த்தம் புரியாத வயது இப்போ புரியிது உண்மையே இப்போ செத்தா உறவுகள் நல்லா தின்னுட்டு வந்து வந்தேன் என பேர் பண்ணீட்டு ரூம் போட்டு தங்குறாங்க எல்லாம் காசு பண்ணும் திமிரு அந்த காலத்தில் என் ஆத்தா இறந்து போது அத்தனை உறவும் அதே ஓட்டு வீட்டில் மனிதர்கள் மிருங்களாகி போனது 80 க்கு பிறகு போதும் என் முடிக்கிறேன் புரியும் என நினைக்கிறேன்
#👉வாழ்க்கை பாடங்கள்