s jayasankaran
570 views
இந்தப் படத்தில் காண்பது தூதுவளை என்ற மூலிகைக் குணம் கொண்ட முள் கொடியாகும். இந்தியாவில் இந்த மூலிகைக் கொடி வெப்பம் நிறைந்த பகுதிகளில் அதிகமாகத் தானே உற்பத்தியாகிறது. இதன் இலைகளை முள் நீக்கி நெய்யில் வதக்கியும். காய்களை கூட்டு வைத்தும் வாரத்திற்கு ஒருமுறை ஒரு மண்டலம் சாப்பிட்டு வர நாள்பட்ட சளி, இருமல், கபம், ஆஸ்த்துமா போன்ற பிரச்சனைகள் அடியோடு விரட்டியடிக்கப்படுகிறதென்பது திண்ணம். #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏