#மகா சிவ ராத்திரி வாழ்த்துகள் சிறப்புமிக்க தெய்வீக விரத திருவிழாக்களின் சிறப்புமிக்க திருவிழாவாக விளங்கும் சிறப்புமிக்க மாசி மாத மகா சிவராத்திரி திருவிழா திருநாளான இந்நாளில் நாம் விரதம் இருந்து மாலை ஆறு மணி முதல் மறு நாள் சதுர்த்தசி தினத்தின் காலை ஆறு மணி வரை தூங்காமல் விழித்திருந்து உலகாளும் இறைவன் சிவப்பெருமானை வழிபட்டால் நாம் நினைத்தது நிறைவேறும்.மேலும் இந்நாளில் உலகில் உள்ள சிறப்புமிக்க சிவபெருமான் ஆலயங்களில் மாலை ஆறு மணியில் இருந்து மறுநாள் சதுர்த்தசி தினம் காலை ஆறு மணி வரை உலகாளும் சிறப்புமிக்க இறைவன் சிவபெருமானுக்கு சிறப்புமிக்க அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெறும்.சிறப்புமிக்க இந்நாளில் என் நண்பர்களான உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் பக்தி நிறைந்த சிறப்புமிக்க மகா சிவராத்திரி திருநாள் நல்வாழ்த்துக்கள்.மேலும் இந்நாளில் உலகாளும் சிறப்புமிக்க இறைவன் சிவபெருமான் அருள் என் நண்பர்களான உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைக்க வேண்டும்.மேலும் அவரின் அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உங்களது வாழ்க்கை முழுவதும் தொடர இந்நாளில் என் வாழ்த்துக்கள்.