CMO Tamilnadu
567 views
தொல்லியல் துறை சார்பில் தமிழ்நாட்டின் வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகத்தின் ஆய்வுக் கூடமாக விளங்கும் வரலாற்று சிறப்புமிக்க கீழடி தொல்லியல் தளத்தினை உலகத் தமிழர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கண்டு தமிழ்நாட்டின் தொன்மையை அறிந்து கொள்ளும் வகையில் சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவில், இரண்டு காட்சி கூடங்களுடன் 24 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் திறந்து வைத்தார். #📺வைரல் தகவல்🤩