𝚂𝙰𝚁𝙰𝙽𝚈𝙰💗𝚂𝙰𝚁𝙰𝙽
483 views
#கவிதைஉலகம் ஒரு காலத்தில் பல ஆசைகள், பல மனிதர்கள், பல கனவுகள் வேண்டுமென்று நினைத்த இதயம்… பல ஏமாற்றங்களும் துரோகங்களும் அனுபவித்த பிறகு, இப்போது அமைதியே போதும்… எதுவும் வேண்டாம் என்று சொல்லும் நிலைக்கு வந்துவிட்டது