சேராதகாதலும்_தீராதவழியும்
519 views
4 days ago
கடைசிப் பந்தியில் அமர்ந்தவருக்கு பாயாசம் இல்லையென கைவிரிக்கப்பட்டபோது "தனக்கு இனிப்பின் மீது பிடித்தமில்லை" என அந்நிமிடம் சொல்லிக்கொள்வது எத்தனை கெளரவமான வார்த்தையோ, அப்படித்தான் தனக்கென யாருமில்லை என்பதை முழுமுற்றாக தெரியவருகையில்" Self love" அல்லது "Hate love" என்பதை சொல்லத் தொடங்குகிறோம்.. "சுயத்தின் மீதான ப்ரியத்தை வெளியில் தம்பட்டம் அடிப்பது பெருமையல்ல அது ஒரு வலி..!!" #😔தனிமை வாழ்க்கை 😓 #💔 காதல் தோல்வி #💓காதல் வலிகள் #😓காதல் துரோகம் #🥺சோக வாழ்க்கை