இந்த சமூகத்தை
வைத்து நான்
யாரையும் ஒப்பீடு
செய்வதில்லை
..
இந்த சமூகத்தோடு
ஒத்துபோகவும் செய்ய
முனைவதில்லை..
..
எந்த ஒப்பீடும் எனக்கானதாகவும்
நான் யோசிப்பதில்லை..
சுற்றமும் முற்றமும்
எவ்வித இடைஞ்சலாக
உழலுவதும் இல்லை
..
ப்ச்!
என் வழி என்பாதை
என் பயணம் என்நியாயங்கள்
என் பேரன்பும..
என் மனநிலை பொறுத்தே..
யாருக்கென்பதுமே..
..
சுட்டுவிரல் சரியென்றாலும்
பிழையென்றாலும்
என்னையே சுட்டட்டும்..
..
இந்த மனிதவாழ்வு
ஒருமுறையே எனில்..
எனக்கு பிடித்த மாதிரி
அமையாது போனாலும்
..
பிடித்த மாதிரி.. நேசிக்கும்படி
மாற்றி கொள்ளும்
ரசனைக்காரியாய்
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்