||📍சீவலப்பேரியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற தலம் "சீவலப்பேரி சுடலைமாட சுவாமி" கோவில் ஆகும்...சத்தியம் காக்கும் தெய்வமாக வணங்கப்படும் இங்கு, ஆதி கயிலாயத்தில் இருந்து தோன்றிய சுடலைமாடன் சுயம்புவாக அருள்பாலிக்கிறார்...பொய் சத்தியம் செய்தால் தண்டிப்பார் என்ற நம்பிக்கையுடன், மக்கள் இக்கோவிலில் சத்தியப்பிரமாணம் செய்து வழிபடுகின்றனர்...❤️||
#🙏கோவில் #🏞இயற்கை காட்சி #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃