DMK Dharmapuri
523 views
தருமபுரி மாவட்ட செயலாளர் திரு ஆ.மணி MP அவர்கள் இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அதியன் கூட்டரங்கத்தில் மாவட்ட அளவிலான கலாந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு என் ஊர் என் கனவு திட்டம் இலக்கு 2030ல் தருமபுரி மாவட்டம் வளர்ச்சிக்கான உத்திகள் மற்றும் செயல்திட்டம் தொடர்பாக ஆலோசைனை வழங்கினார்கள்.உடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதிஸ் அவர்கள் நிகழ்வில் உயர்திரு. மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள், மற்றும் மாவட்ட அரசு உயர் அலுவலர்கள், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் சூடப்பட்டி T.சுப்பிரமணி அரூர் நகர கழக செயலாளர் முல்லைரவி, மாவட்ட துணை செயலாளர் சி.கிருஷ்ணகுமார், மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் கு.தமிழழகன், ஒருங்கிணைப்பாளர் P.அண்ணாமலை மாவட்ட துணை அமைப்பாளர்கள் இலக்கிய அணி P.V.சேகர், வர்த்தகர் அணி R.R.ராஜா ஒன்றிய ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் M.மேகராஜ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் JCP.K.மோகன் குமரேசன் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்கள், பொதுமக்கள் கலந்துக்கொண்டு கருத்துகள் வழங்கி சிறப்பித்தனர். #💪தி.மு.க