G Nagarajan
553 views
10 hours ago
முருகன் அருள் கிடைக்க கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் பாடுதல், வேல் வழிபாடு செய்தல் மற்றும் சஷ்டி, கிருத்திகை விரதங்கள் இருப்பது சிறந்தது. தினமும் "ஓம் சரவண பவ" மந்திரத்தை உச்சரித்து, மனதார முழு நம்பிக்கையுடன் வழிபடுவதன் மூலம் முருகப்பெருமானின் பரிபூரண அருளைப் பெறலாம். #முருகன் அருள்...🙏🙏 #முருகன் அருள்